ஜாமினில் விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு... ... சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

ஜாமினில் விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.

Update: 2024-09-26 13:46 GMT

Linked news