முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணா... ... சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

Update: 2024-09-26 15:06 GMT

Linked news