search icon
என் மலர்tooltip icon

    சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி... ... சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

    சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன். என் மீதான பொய் வழக்கில் இருந்து சட்ட ரீதியில் சந்தித்து நிச்சயம் வெளிவருவேன்.

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு, சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன்" என்றார்.

    Next Story
    ×