என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தவறவிட்ட நகையை பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்
Byமாலை மலர்29 May 2022 8:33 AM GMT (Updated: 29 May 2022 8:33 AM GMT)
டி.எஸ்.பி., தேன்மொழிவேல், உரிமையாளரான லட்சுமியிடம் தங்க செயினை ஒப்படைத்தார்.
உடுமலை:
உடுமலை காந்திபுரத்தைச்சேர்ந்தவர் லட்சுமி. சம்பவத்தன்று வெங்கடகிருஷ்ணா ரோட்டிலுள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க வந்த போது, தனது பர்சில் வைத்திருந்த 3 பவுன் தங்கச்செயினை தொலைத்து விட்டார்.
இதுகுறித்து உடுமலை போலீசில் புகார் கொடுத்ததையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவை ஆய்வு செய்து, தங்கச்செயினை கண்டு பிடித்தனர். அதனை டி.எஸ்.பி., தேன்மொழிவேல், உரிமையாளரான லட்சுமியிடம் ஒப்படைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X