என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
- கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வடக்கு பாத்தம்பட் டியில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி விழாவையொட்டி கடந்த சில நாட்களாக கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெ்றுவந்தன. தொடர்ந்து நேற்று காலை மேள தாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான கொட்டும் மழையென பார்க்காமல் திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள்பெற்று சென்றனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்