என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 2,528 பேருக்கு தொற்று
Byமாலை மலர்18 March 2022 3:59 AM GMT (Updated: 18 March 2022 3:59 AM GMT)
கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,997 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 58 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 5-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 5 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 149 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் மட்டும் 130 பேர் அடங்குவர்.
மொத்த பலி எண்ணிக்கை 5,16,281 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,43,762 பேர் அடங்குவார்கள்.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,997 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 58 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 29,181 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,618 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 15,77,783 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 180 கோடியே 97 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 5-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 5 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 149 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் மட்டும் 130 பேர் அடங்குவர்.
மொத்த பலி எண்ணிக்கை 5,16,281 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,43,762 பேர் அடங்குவார்கள்.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,997 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 58 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 29,181 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,618 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 15,77,783 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 180 கோடியே 97 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 6,33,867 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.18 கோடியாக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X