என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
புதுவையில் கனமழை சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
Byமாலை மலர்30 Oct 2023 8:56 AM GMT
- இன்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமுமாக இருந்தது.
- தொடர்ந்து லேசான மழை பெய்த வண்ணம் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது.
குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. நேற்றைய தினம் வானிலை மாறி, மாறி இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமுமாக இருந்தது. இன்று அதிகாலையில் நல்ல மழை பெய்தது.
தொடர்ந்து லேசான மழை பெய்தது. காலை 9.30 மணியளவில் மழை கொட்டத்தொடங்கி யது. சுமார் அரைமணிநேரம் விடாமல் கனமழை பெய்தது. மழையால் புதுவை நகர சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குளிர்ந்த காற்று
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன்பிறகும் தொடர்ந்து லேசான மழை பெய்த வண்ணம் உள்ளது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X