என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு நாள்
- அரியாங்குப்பம் பிரம்மன் சிலை சதுக்கம் அருகே நடைபெற்றது.
- காங்கிரஸ் பொருப்பாளருமான சங்கர் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி நினைவு தின நிகழ்ச்சி அரியாங்குப்பம் பிரம்மன் சிலை சதுக்கம் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளரும், தொகுதி காங்கிரஸ் பொருப்பாளருமான சங்கர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவரும் முன்னாள் அரசு கொறடா வுமான அனந்தராமன், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அன்புமணி ஆகியோர் இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் கங்கேயன், மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பொன்னி, தேங்காய்திட்டு முருகன், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்