என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » changeable
நீங்கள் தேடியது "Changeable"
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
- சில மணி நேரங்களிலேயே வானம் மீண்டும் இருண்டு குளிர்ந்த சீதோஷ்ண நிலையாக மாறியது
புதுச்சேரி:
புதுவையில் கடந்த பல மாதங்களாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது
இதனால் புதுவை மக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதனிடையே, இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகு திகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நில வுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திரு ந்தது.
அதன்படி, புதுவையில் நேற்றிரவு குளிர்ந்த காற்று வீசியது. இன்று அதிகாலை 4 மணியளவில் மழை பெய்தது. பின்னர் 8 மணிக்கு மேல் வானம் இருண்டு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் மழை நீடித்தது. இதனையடுத்து வெயில் சுட்டெரித்தது.
அடுத்த சில மணி நேரங்களிலேயே வானம் மீண்டும் இருண்டு குளிர்ந்த சீதோஷ்ண நிலையாக மாறியது. இதனால் புதுவை க்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X