என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 345646
நீங்கள் தேடியது "சர்வதேச புலிகள் தினம்"
- அழிந்து வரும் இந்த உயிரினங்களைப் பாதுகாப்பதில் தமிழகத்தின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தந்துள்ளது.
- 2018ம் ஆண்டில் 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 306 ஆக அதிகரித்து உள்ளது.
உலக புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சர்வதேச புலிகள் தினத்தில், நமது மகத்தான புலிகளின் பாதுகாப்பிற்காக கர்ஜனை செய்வோம். அழிந்து வரும் இந்த உயிரினங்களைப் பாதுகாப்பதில் தமிழகத்தின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தந்துள்ளது.
2018ம் ஆண்டில் 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 306 ஆக அதிகரித்து உள்ளது.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, காடுகளில் புலிகளின் இடத்தைப் பாதுகாத்து, காலமற்ற அழகைப் போற்றுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X