என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையை தவிர்த்து 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்16 May 2021 3:57 PM GMT (Updated: 16 May 2021 5:40 PM GMT)
சென்னையில் 7 ஆயிரத்தில் இருந்து சற்று குறைந்துள்ள கொரோனா தொற்று, மற்ற 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைய தொடங்கவில்லை. நேற்று 33 ஆயிரத்தை கடந்த தினசரி தொற்று, இன்றும் 33,172 ஆக உள்ளது.
சென்னையில் கடந்த 7 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இன்று 6247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சென்னையை தவிர்த்து 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் கோவையில் 3 ஆயிரத்தை தாண்டியள்ளது. செங்கல்பட்டில் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
1. சென்னை- 6247
2. செங்கல்பட்டு- 2041
3. கோவை- 3166
4. ஈரோடு- 1232
5. காஞ்சிபுரம்- 1119
6. கன்னியாகுமரி- 1030
7. மதுரை 1095
8. திருவள்ளூர்- 1835
9. திருச்சி- 1569
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X