இந்தியா

அனைத்துக் கட்சிகளுடன் சபாநாயகர் ஆலோசனை

Published On 2023-07-25 13:17 IST   |   Update On 2023-07-25 13:17:00 IST
  • மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
  • சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

புதுடெல்லி:

மணிப்பூர் கலவர சம்பவத்தால் பாராளுமன்றம் இன்று 4-வது நாளாக முடக்கப்பட்டது. மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார். சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags:    

Similar News