search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அருவிகளில் குளிக்க வேண்டாம்- பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
    X

    அருவிகளில் குளிக்க வேண்டாம்- பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை

    • மேற்கு தொடர்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க வேண்டாம்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை காரணமாக திடீர் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×