search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு 22-ந் தேதி வெளியாகிறது
    X

    பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு 22-ந் தேதி வெளியாகிறது

    • பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவு, மதிப்பெண் பட்டியலாக 22-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • தேர்வு எண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவு, மதிப்பெண் பட்டியலாக 22-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    தேர்வு எண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    www.age.tn.gov.in இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 24 மற்றும் 25-ந் தேதி ஆகிய 2 நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×