என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
சின்னவர் கையில் உளவுத்துறை...!
ByMaalaimalar22 July 2023 7:34 AM GMT
- உதயநிதியின் வளர்ச்சியை பார்த்து பிரமித்ததோடு உளவுத்துறை பணிகளிலும் தனிகவனம் செலுத்தும் படி கூறியிருக்கிறார்.
- கிட்டத்தட்ட சின்னவர் கையில் உளவுத்துறை வந்துவிட்டதாகவே கூறுகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு நிர்வாக ரீதியான பணிகளில் தீவிரம் செலுத்தி வந்ததோடு நிர்வாகத்தில் சில குளறுபடிகளையும் ஆய்வு செய்து உளவுத்துறையின் செயல்பாடு சரியில்லை என்று தந்தை மு.க.ஸ்டாலினிடம் பிட்டு பிட்டு வைத்துள்ளார்.
அதைகேட்டதும் உதயநிதியின் வளர்ச்சியை பார்த்து பிரமித்ததோடு உளவுத்துறை பணிகளிலும் தனிகவனம் செலுத்தும் படி கூறியிருக்கிறார். அதனால் இப்போது கிட்டத்தட்ட சின்னவர் கையில் உளவுத்துறை வந்துவிட்டதாகவே கூறுகிறார்கள். இதனால் உளவுத்துறையினரும் உஷார் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X