search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    21 பிண்டங்கள்
    X

    21 பிண்டங்கள்

    • நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று.
    • ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டர்கள் வைத்து வழிபாடுவார்கள்.

    பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாட்டைச் சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×