என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
3 வித ஜெகந்நாதர்
Byமாலை மலர்26 Jun 2023 9:50 AM GMT
- ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் நின்ற கோலத்தில் உள்ளார்.
- திருப்புல்லாணியில் உள்ள ஜெகந்நாதர் சயன கோலத்தில் உள்ளார்.
இந்தியாவில் ஜெகந்நாதர் என்ற பெயரில் பல தலங்களில் பெருமாள் அருள் பாலித்த போதிலும் பூரி, திருமழிசை, திருப்புல்லாணி ஆகிய 3 ஜெகந்நாதர்கள் உயர்வானவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் நின்ற கோலத்தில் உள்ளார். இவருக்கு வடக்கு ஜெகந்தாதர் என்று பெயர்.
திருமழிசையில் உள்ள ஜெகந்நாதர் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவரை மத்திய ஜெகந்நாதர், பூர்ண ஜெகந்நாதர் என்கிறார்கள். இவருக்கு திருமஞ்சனம் செய்து துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்தது எல்லாம் நடைபெறும்.
திருப்புல்லாணியில் உள்ள ஜெகந்நாதர் சயன கோலத்தில் உள்ளார். இவரை தெற்கு ஜெகந்நாதர் என்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X