search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    குலோத்துங்க சோழன் திருப்பணி செய்த தேவசபை (பேரம்பலம்)
    X

    குலோத்துங்க சோழன் திருப்பணி செய்த தேவசபை (பேரம்பலம்)

    • இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர்.
    • இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான்.

    குலோத்துங்க சோழன் திருப்பணி செய்த தேவசபை (பேரம்பலம்)

    பேரம்பலத்தில் ஐந்து மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கின்றனர்.

    இங்குதான் மாதந்தோறும் திருஆதிரை நட்சத்திரத்தன்று சோமாஸ்கந்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர்.

    இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான்.

    இப்பேரம்பலத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்தான்.

    Next Story
    ×