search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மந்திரங்களை எங்கு எவ்வாறு ஜெபிக்க வேண்டும்?
    X

    மந்திரங்களை எங்கு எவ்வாறு ஜெபிக்க வேண்டும்?

    • ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.
    • சில மந்திரங்களை காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்கவேண்டும்.

    பிரணவ மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள், வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

    சில மந்திரங்களை ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.

    ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.

    சில மந்திரங்களை காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்கவேண்டும்.

    சில மந்திரங்களை திருமணம் ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.

    ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல் மந்திரங்களை சொல்லக்கூடாது.

    இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.

    தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 தடவை சொல்வது மிகவும் நல்லது.

    வீட்டில் அமர்ந்து மந்திரங்களை சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு பலன்களை அள்ளித்தரும்.

    Next Story
    ×