search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அஷ்டமாசித்தி கைகூட விநாயகரின் இத்துதியை உச்சரியுங்கள்!
    X

    அஷ்டமாசித்தி கைகூட விநாயகரின் இத்துதியை உச்சரியுங்கள்!

    • சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
    • அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.

    விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

    கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.

    சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.

    அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.

    எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

    சங்கட ஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.

    தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×