வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 21 மார்ச் 2025

Published On 2025-03-21 08:30 IST   |   Update On 2025-03-21 08:30:00 IST
  • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
  • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகனம் சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு பங்குனி-7 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை.

திதி: சப்தமி நள்ளிரவு 1.07 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: கேட்டை இரவு 10.44 மணி வரை. பிறகு மூலம்.

யோகம்: மரண, அமிர்தயோகம்.

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி கோவர்த்தன் கிரி பந்தலடி சென்று திரும்புதல். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப்பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், வெள்ளி அனுமன் வாகனத்திலும் தாயார் வெள்ளி கமலத்திலும் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகனம் சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-லாபம்

ரிஷபம்-ஆர்வம்

மிதுனம்-முயற்சி

கடகம்-தாமதம்

சிம்மம்-மாற்றம்

கன்னி-வரவு

துலாம்-பொறுமை

விருச்சிகம்-மகிழ்ச்சி

தனுசு- பாசம்

மகரம்-விருப்பம்

கும்பம்-நன்மை

மீனம்-ஜெயம்

Tags:    

Similar News