வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 27 மார்ச் 2025

Published On 2025-03-27 07:00 IST   |   Update On 2025-03-27 07:00:00 IST
  • இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி.
  • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு பங்குனி-13 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திரயோதசி இரவு 9.23 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: சதயம் இரவு 11.01 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் விடையாற்று. திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி. தண்டியடிகள் நாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபக வான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-முயற்சி

ரிஷபம்-இன்பம்

மிதுனம்-பயணம்

கடகம்-செலவு

சிம்மம்-வரவு

கன்னி-சுபம்

துலாம்- உறுதி

விருச்சிகம்-ஈகை

தனுசு- மாற்றம்

மகரம்-சாந்தம்

கும்பம்-அன்பு

மீனம்-ஆசை

Tags:    

Similar News