என் மலர்
வழிபாடு

தினமும் சொல்ல வேண்டிய கேதுவிற்குரிய பாடல்
- தினமும் நவக்கிரகத்தில் உள்ள கேதுபகவானை தரிசிப்பது நல்லது.
- சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.
தினம் அதிகாலையில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டு, அதன்பிறகு நவக்கிரகத்தில் உள்ள கேதுபகவானை தரிசிப்பது நல்லது. கேதுவிற்குரிய கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபடுவதன் மூலம் சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.
ஞானம் வழங்கும் நல்லதோர் கேதுவே!
காணும் தொழில்களில் கனதனம் தருவாய்!
அல்லியில் சிகப்பும், அழகு வைடூர்யமும்
உள்ளம் மகிழ உந்தனுக் களிப்பார்!
கொள்ளாம் தான்யம் குணமுடன் வழங்கினால்
எல்லா நலங்களும் ஏற்றிடச் செய்வாய்!
வல்லமை பெற்றிட வாழ்வில் சுகம்பெற
நல்லவன் கேது நலமெலாம் தருக!
Next Story






