search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று 3 மணிநேரம் நடை அடைப்பு
    X

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று 3 மணிநேரம் நடை அடைப்பு

    • சந்திரகிரகணம் இன்று மதியம் 2.39 மணியிலிருந்துரு மாலை 6.19 மணி வரை நடக்கிறது.
    • கோவில் நடை மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை சாத்தப்படுகிறது.

    இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திரகிரகணம் ஏற்படுவதால் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடை சாத்தப்படுகிறது.

    தொடர்ந்து பரிகார பூஜைகள் நடைபெற்ற உடன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×