என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
பூமிக்கு கிடைத்த மினி மூன்.. இன்று முதல் 53 நாட்கள்.. வானியல் அதிசயம்.. என்ன ஸ்பெஷல்?
- நிலவைவிட கிட்டத்தட்ட 1 லட்சத்து 73 ஆயிரத்து 700 மடங்கு சிறியது ஆகும்.
- பூமியின் அருகே சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் தோன்ற இருக்கிறது.
பூமிக்கு இன்று முதல் புதிய மற்றும் தற்காலிக 'மினி மூன்' இன்றிரவு முதல் நிலவில் தோன்றுகிறது. "2024 பிடி5" என அழைக்கப்படும் புதிய மினி மூன் சிறிய விண்கல் ஆகும். இது பூமியின் அருகே சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் தோன்ற இருக்கிறது.
இந்த மினி மூன் சுமார் 5 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்ட பாறை எனலாம். இதன் மீது சூரிய ஒளிப்பட்டு அது பூமியை நோக்கி திரும்புகிறது. அப்போது நமக்கு வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கிறது. ஆனால் இந்த மினி நிலவு, வழக்கமான நிலவைவிட கிட்டத்தட்ட 1 லட்சத்து 73 ஆயிரத்து 700 மடங்கு சிறியது ஆகும்.
மினி மூன்-ஐ வெறும் கண்களால் பார்க்க முடியாது. இதனை தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு இது வானில் தோன்றுகிறது. இன்று நள்ளிரவு தோன்றும் மினி நிலவை வருகிற நவம்பர் 25 ஆம் தேதி வரை கண்டுகளிக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்