search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக்: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி வெற்றி
    X

    பாரீஸ் ஒலிம்பிக்: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி வெற்றி

    • இந்திய வீராங்கனை பிரீத்தி பன்வர் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார்.
    • இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ், ஜூலை. 28-

    பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் இந்தியா சார்பில் 2 வீரர்களும், 5 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய வீராங்கனை பிரத்தி பன்வர் இந்திய நேரடிப்படி நள்ளிரவு 12 மணிக்கு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார். இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    20 வயதான அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவை சேர்ந்த யெனி அரியாசை சந்திக்கிறார். இந்த ஆட்டம் 31-ந்தேதி நடக்கிறது.

    Next Story
    ×