search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரஷியாவைச் சேர்ந்த 14 வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி
    X

    ரஷியாவைச் சேர்ந்த 14 வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி

    • ரஷியா ஒலிம்பிக்கில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • ரஷிய வீரர்கள் தனிப்பட்ட நடுநிலை வீரர்களாக பங்கேற்க முடியும்.

    ரஷியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷியா பெயரில் பங்கேற்காமல் தனிப்பட்ட நடுநிலை வீரர்களாக பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அந்த வகையில் 14 வீரர்கள் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது. சைக்கிள் போட்டியில் பங்கேற்க 3 பேருக்கும, ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்க ஒருவருக்கும், மல்யுத்தம் போட்டியில் பங்கேற்க 10 பேருக்கும் அனுமதி அளித்துள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×