search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதிக்கு தகுதி பெற்ற நிஷா
    X

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதிக்கு தகுதி பெற்ற நிஷா

    • 68 கிலோ எடை பிரிவில் நிஷா தஹியா- டெட்டியானா ரிஷ்கோ ஆகியோர் மோதின.
    • முதல் பாதியில் இந்திய வீராங்கனை 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார்.

    பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த நிஷா தஹியா மற்றும் உக்ரைன் வீராங்கனையான டெட்டியானா ரிஷ்கோ ஆகியோர் மோதின.

    இந்த போட்டியில் முதல் பாதியில் இந்திய வீராங்கனை 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய நிஷா இறுதியில் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    Next Story
    ×