என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம்- அன்புமணி
Byமாலை மலர்16 July 2024 7:20 AM GMT
- கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் பாமக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்.
சென்னை
சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
* மின் கட்டணம் என்பது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம்.
* எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது என்றார் முதலமைச்சர்.
* மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் பாமக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்.
* தொடர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X