search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம்- அன்புமணி
    X

    மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம்- அன்புமணி

    • கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் பாமக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்.

    சென்னை

    சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    * மின் கட்டணம் என்பது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம்.

    * எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது என்றார் முதலமைச்சர்.

    * மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் பாமக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்.

    * தொடர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என்று கூறினார்.

    Next Story
    ×