search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேடையில் அமித்ஷா பேசியது என்ன ? தமிழிசை விளக்கம்
    X

    மேடையில் அமித்ஷா பேசியது என்ன ? தமிழிசை விளக்கம்

    • அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கம்.
    • தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதம்.

    ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னிடம் பேசியது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

    மேடையில் அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழிசை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

    நேரப் பற்றாக்குறை காரணமாக அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.

    விரிவாக பேச முற்பட்டதால், நேரப் பற்றாக்குறை காரணமாக பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்" என்றார்.

    Next Story
    ×