என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆதவ் மனம் மாறுவாரா?... திருமா அணி மாறுவாரா?- தமிழிசை கேள்வி
- விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- திருமா அணி மாறுவாரா என்று தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
தி.மு.க.வை விமர்சித்து பேசிய விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விசிக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆதவ் அர்ஜூனா 6 மாதங்களில் மனம் மாறுவாரா அல்லது திருமா அணி மாறுவாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story






