search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    புறநகர் ரெயில் சேவை ரத்து.. வெளியான புது அறிவிப்பு..!
    X

    புறநகர் ரெயில் சேவை ரத்து.. வெளியான புது அறிவிப்பு..!

    • புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
    • புறநகர் ரெயில் சேவை ரத்து.

    சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே நான்காவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை அடுத்து, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதே போன்று மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×