என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பாரிமுனை: தம்புசெட்டி தெரு, மோர் தெரு, லிங்கி மின்தடை செட்டிதெரு, அங்கப்பன் நாயக்கன் தெரு, ஏரபாலு செட்டி தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு, கச்சாலீஸ்வர் அக்ரஹாரம் தெரு, 2-வது கடற்கரை சாலை, முகார்நலமுத்து தெரு, பர்மாபஜார், சத்தியா நகர் பி மற்றும் சி பிரிவு, சென்னை மாநகராட்சி பார்க், துறைமுகம் மற்றும் ராணுவ குடியிருப்பு, இந்திய கடற்படை, ராணுவ உணவகம் மற்றும் ரிசர்வ் வங்கி, கடற்கரை நகர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






