என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு
- பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- ராமலிங்கசாமி வள்ளலார் மடத்தில் ஒளிபரப்பப்பட்டது.
புதுச்சேரி:
பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேரடியாக பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 107-வது பகுதி புதுச்சேரி மாநிலம் முழுவதும் அனைத்து கேந்திரங்கள் மற்றும் கிளைகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதுபோல் முதலியார்பேட்டை கேந்திர பொறுப்பாளரும், உப்பளம் தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான வெற்றிச்செல்வம் ஏற்பாட்டில், மூத்த நிர்வாகி சந்திரசேகரன் தலைமையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி கிளைத் தலைவர்கள் மணிகண்டன், பலராமன், முனியப்பன் ஆகியோர் முன்னிலையில் முதலியார் பேட்டை-கடலூர் சந்திப்பில் உள்ள ராமலிங்கசாமி வள்ளலார் மடத்தில் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கருணாகரன், ஹரிதாஸ், அசோக்குமார், கார்த்திக், மோகன் புகழேந்தி, ஆனந்தன், சந்தோஷ், பழனி, முருகன் , ராஜி, செல்வம் மணி மகேஷ், கிஷோர், பிரஜித், ஈஸ்வர், மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்