என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சைவ திருமுறை"
- சைவ திருமுறை புத்தகங்கள் மொத்தம் 12 பாகங்களாக இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
- இவர்கள் 27 பேரும் மொத்தம் 18 ஆயிரத்து 360 பாடல்கள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சைவ திருமுறை புத்தகங்கள் மொத்தம் 12 பாகங்களாக இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
சைவ திருமுறைகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்கோவையார், மாணிக்க வாசகர்,
திருமூலர், திருமாளிகை தேவர், சேந்தனார், கருவூர் தேவர், பூந்துருத்தி நம்பிகா நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள்,
திருவாலியமுதனார், புருடோத்த நம்பி, சேதியராயர், திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன்,
சேரமான் பெருமாள், நக்கீரதேவ நாயனார், கல்லாடதேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார்,
இளம்பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்துப்பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய 27 பேர் பாடியுள்ளனர்.
இவர்கள் 27 பேரும் மொத்தம் 18 ஆயிரத்து 360 பாடல்கள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
12 திருமுறைகளாக வெளியாகி உள்ள இந்த பாடல்களை ஞாயிறு திருத்தலத்தில் போற்றி பாதுகாத்து வருகிறார்கள்.
அங்குள்ள சொர்ணாம்பிகை சன்னதியில் இதற்காக தனி கண்ணாடி கூண்டுக்குள் சைவ திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்