search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறைவன் இறைவி"

    1.         லிங்கோத்பவர்-மோட்சப்பிரதாயினி-மோட்சம் சித்திக்கும்

    2.            திரிமூர்த்தி-வம்ச விருத்தி பிரதாயினி   -குழந்தைப்பேறு கிட்டும்

    3.            கல்யாண சுந்தரர் -    சர்வ மங்களா தேவி        -           திருமணப் பேறு கிடைக்கும்

    4.            சுகாசனர்          -                    தர்மசம்வர்த்தினி         -               நியாயமான ஆசைகள் நிறைவேறும்

    5.            கங்காதரர்      -              சர்வ பாவஹரணி            -            பாவங்கள் விலகும்

    6.            நடேசர்           -                சம்பத்யோக காரணி              -   மகப்பேறு கிட்டும்

    7.            சண்டேச அனுக்ரகர்- மகாபாதக நாசினி          -            கெட்ட எண்ணம் நீங்கும்

    8.            ரிஷபாரூடர்           -     தர்மசித்திப் பிரதாயினி     -       நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்

    9.             நீலகண்டர்              -    விஷதோஷ் நிவர்த்தினி       -      விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்

    10.ஹரிஹர மூர்த்தி- தர்மார்த்தாயினி -வழக்குகளில் வெல்லலாம்

    11.ஏகபாத மூர்த்தி- மகாரோக விநாசினி -தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    12.உமாசகாயர் -பார்யா சவுபாக்யப் பிரதாயினி -மனைவியின் உடல்நலம் சீராகும்

    13.அர்த்தநாரீஸ்வரர்- சவுபாக்ய பிரதாயினி-  தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    14.தட்சிணாமூர்த்தி- மேதாப்ரக்ஞ பிரதாயினி- கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

    15.சோமாதி நாயகர்- சர்வ சித்தி -காரணிசகலமும் சித்தியாகும்

    16.சோமாஸ்கந்தர்- புத்ர சவுபாக்யபிரதாயினி -குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்

    17.சந்திர மவுலீஸ்வரர் -தனதான்ய பிரதாயினி -தனமும் தானியமும் சேரும்

    18.வீரபத்ரர்சத்ரு -வித்வேஷ் நாசினி -எதிரி பயம் நீங்கும்

    19.காலசம்ஹாரர்- சர்வாரிஷ்ட நாசினி-  மரண பயமும், அகால மரணமும் நேராது

    20.காமாந்தகர் -ரோக விக்ன நாசினி-  தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

    21.கஜசம்ஹாரர்- பராபிசார சமநீ -பிறர் செய்த தீவினையின் பாதிப்புகள் அகலும்

    22.திரிபுர சம்ஹாரர் -ஜன்ம ஜரா ம்ருத்யு விநாசினி -பிறவிப் பிணி தீரும், எம பயம் நேராது.

    23.பிட்சாடனர்- யோசித் பந்தவி மோஹினி-  மோகமாயை விலகும்

    24.ஜலந்தர- சம்ஹாரர்துஷ்ட விநாசினி -விரோதிகள் விலகுவர்

    25.சரப மூர்த்தி- அரிப்ரணாசினி-             மாயை, கன்மம் விலகும்

    26.பைரவர்                       -  ரஷாகரி -இறையருள் எப்போதும் காக்கும்

    ×