என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்-மூன்று முறை செல்ல வேண்டும்!
    X

    அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்-மூன்று முறை செல்ல வேண்டும்!

    • அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலுக்கு மூன்று முறை சென்று அம்மனை தரிசிக்க வேண்டும்.
    • அம்மன் அருள்பார்வை கிடைக்கும் விதத்தில் மனதார வேண்டவேண்டும்.

    மூன்று முறை செல்ல வேண்டும்

    அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலுக்கு மூன்று முறை சென்று அம்மனை தரிசிக்க வேண்டும்.

    அம்மன் அருள்பார்வை கிடைக்கும் விதத்தில் மனதார வேண்ட வேண்டும்.

    மூன்று முறை சென்றால் மூன்று ஆற்றல்களான இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி என்ற முப்பெரும் சக்திகளும் உடலில் நிறைந்து நன்மை பயக்கும்.

    மனிதரை பிடித்த கெட்ட ஆவிகள் யாவும் அங்காள பரமேசுவரி பார்வை பட்டவுடன் சூரியனைக்கண்ட பனிபோல் தானாக மறைந்து அழிந்து ஒழிந்துவிடும்.

    Next Story
    ×