என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பத்மாவதி தாயார் கோவிலில் புனித நீராடல்
Byமாலை மலர்15 March 2023 11:44 AM IST
- இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
- தாயார் விக்ரத்துக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
சென்னை ஜி.என்.செட்டி தெருவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயார் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை, புனித நீராடல் நடைபெற்றது. இதையொட்டி, தாயார் விக்ரத்துக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
முன்னதாக சதுஷ்டநார்ச்சனை, மூர்த்திஹோமம், பிராயச்சித்தம், பூர்ணாஹுதி, நெய் அபிஷேகம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X