என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருமலையில் மலையப்ப சாமி தெப்போற்சவம்
Byமாலை மலர்6 March 2023 5:01 AM GMT
- தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- வேதம், பாட்டு, இசை ஆகியவற்றுக்கு இடையே தெப்போற்சவம் நடைபெற்றது.
திருமலையில் நேற்று மலையப்ப சாமி தெப்போற்சவம் நடைபெற்றது. இதற்காக தெப்பம் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு பூதேவி சமேதா மலையப்ப சாமி ஊர்வலம் தொடங்கியது. கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக சென்று புஷ்கரிணியை அடைந்தது.
அங்கு பூதேவி சமேதா மலையப்ப சாமி புஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேதம், பாட்டு, இசை ஆகியவற்றுக்கு இடையே தெப்போற்சவம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X