என் மலர்
வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-10 ஏப்ரல் 2025
- இன்று பிரதோஷம்.
- பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-27 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி பின்னிரவு 2.33 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: பூரம் பிற்பகல் 2.06 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்த / மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பிரதோஷம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம். திருச்சுழி திருமேனிநாதர் ரதோற்சவம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மைசூர் மண்டபம் எழுந்தருளல். திரும்பிலை திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங் களில் மாலை அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-விவேகம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-இன்பம்
கடகம்-சாதனை
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-நேர்மை
துலாம்- தேர்ச்சி
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- ஆசை
மகரம்-உறுதி
கும்பம்-நற்செய்தி
மீனம்-உழைப்பு






