search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில்அரசு உண்டு உறைவிடப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
    X

    தருமபுரி மாவட்டத்தில்அரசு உண்டு உறைவிடப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    • பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    இதில் தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சித்தாரிபேட்டையில் உள்ள மலைவாழ்மக்கள் அரசு உண்டு உறைவிடப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    இதில் பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    இதேபோன்று தருமபுரியில் தனியார் பள்ளியில் செயல்பட்டு மார்டன் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவ, மாணவி்கள் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    Next Story
    ×