என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு
- இவர் இரவு பூச்சி மருந்து குடித்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது55). விவசாயி.
இவர் இரவு பூச்சி மருந்து குடித்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் இவரை மீட்டு தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






