என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆதிதிராவிடர்களுக்கு ரூ.3 கோடி கடனுதவி
கரூர்,
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக(தாட்கோ) திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை கரூர் மாவட்டத்தில், 285 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவியும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 136 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,39 லட்சத்து,98 ஆயிரத்து,067 மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 115 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,17 லட்சத்து,69 ஆயிரத்து,654 மதிப்பிலான கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 34 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.81 லட்சத்து,60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி என மொத்தம் 285 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்