என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2 ஏ மாதிரி தேர்வு
- கரூர் மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2 ஏ மாதிரி தேர்வு நடைபெற்றது
- தேர்வுக்கான ஏற்பாடுகளை கரூா மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.
கரூர்:
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ், முதன்மை போட்டி தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளுக்கு, மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் வகையில், மாதிரி முழு தேர்வுகள், கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று பி.எஸ்.சி., குரூப்-2 ஏ, முதன்மை தேர்வுக்கான மாதிரி முழுத்தேர்வு நடந்தது. அதில் 33 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை கரூா மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.
Next Story






