என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கரூரில் நாளை அஞ்சல் குறைதீர் முகாம்
Byமாலை மலர்3 Nov 2022 8:09 AM GMT
- கரூரில் நாளை அஞ்சல் குறைதீர் முகாம் நடந்தது
- குறைகளை நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்
கரூர்:
கரூர் கோட்ட அஞ்சல் துறை அலுவல கத்தில், சிறப்பு குறைதீர் முகாம் நாளை (4-ந் தேதி ) நடக்கிறது. இதுகுறித்து, கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 31ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை தபால் துறை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, கரூர் கோட்ட தபால் அலுவலகத்தில், நாளை மதியம் 3 மணிக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், தபால் நிலையங்களில் அஞ்சல் சேவை தொடர்பான குறைகளை, வாடிக்கையாளர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், dokarur.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X