search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    X

    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

    • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழி பாடு
    • 18 வகையான பல்வேறு வாசனை திரவியங் களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது

    கரூர்,

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழி பாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    பிரதோஷத்தை யொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை 4:30 மணிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந் தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பல்வேறு வாசனை திரவியங் களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதில், ஏராளமான பக்தர்கள் பங் கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு மகா தீபாராதனை நடந்தது. வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×