என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் காயம்
Byமாலை மலர்17 Dec 2022 9:34 AM GMT
- கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் காயமடைந்தார்
- பேராசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது
கரூர்:
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள பிள்ளபாளையத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கொடையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் குட்கா பயன்படுத்தியதாகவும், இதை பார்த்த பேராசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவர் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்ததால் கால் ம ற்றும் கையில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X