search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு- தனி இணையதளம் தொடக்கம்
    X

    பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு- தனி இணையதளம் தொடக்கம்

    • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.
    • இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வருகிற ஆகஸ்டு மாதம் 24 மற்றும் 25 -ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.

    இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்டு உள்ள இணையதளம் https://muthamizhmuruganmaanadu2024.com இன்று இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

    Next Story
    ×