search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாய்ந்த மின்கம்பம்
    X

    சாய்ந்த மின்கம்பம்

    • பெரம்பலூர் மாவட்டத்தில் சாய்ந்து வரும் மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
    • உயிர் பலி ஏற்படும் முன் சீர்செய்ய வலியுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா புதுக்குறிச்சி துணை மின் நிலைய எல்லைக்குப்பட்ட நாரணமங்கலம்-புதுக்குறிச்சி செல்லும் ஏரி பாதையில், கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம். கீழே விழுந்து உயிர்பலி ஏற்படும் முன்பாக அதனை சரி செய்யவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மின்சாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×