search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவாச்சூர், பேரளி, எசனை, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    X

    சிறுவாச்சூர், பேரளி, எசனை, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    • சிறுவாச்சூர், பேரளி, எசனை, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரையில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர், பேரளி, எசனை, கிருஷ்ணா புரம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (15ம்தேதி) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம்,செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர்.

    எசனை

    கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர்.

    பேரளி

    பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், வாலிகண்டபுரம் மற்றும் செங்குணம்.

    கிருஷ்ணாபுரம்

    கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமதுபட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், நெற்குணம், நூத்தப்பூர், கை.களத்தூர், பிள்ளையார்பாளையம், தொண்டபாடி, சிறுநிலா, ஈச்சங்காடு, பெரியவடகரை, வெண்பாவூர், பூம்புகார், பாலையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×